சசிகலாவை வரவேற்க விருதுநகரில், அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சசிகலா அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்தார். நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், பிப்ரவரி 8.ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்க ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவை வரவேற்க விருதுநகரில், அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த போஸ்டரில், தொண்டர்களை காக்க வருகை தரும் தியாகத் தலைவி, அதிமுக பொது செயலாளர் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…