ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம். இதில் எந்த பெருமையும் இல்லை. டி.டி.வி.தினகரன் விமர்சனம்.
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் தரப்பினர் என பலரும் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அம்மாவின் தொண்டர்கள் : ஜெயலலிதா பிறந்தநாளன்று இன்று டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். என குறிப்பிட்டார்.
பெருமை இல்லை : மேலும், நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெல்ல முடியும். எனவும், குறிப்பிட்டு, ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம். இதில் எந்த பெருமையும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதை குறித்து பேசினார் தினகரன்.
இரண்டிலும் தோல்வி : அடுத்ததாக, இரட்டை இலை சின்னம் மட்டும் இருந்தும் கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் என இரண்டிலும் அதிமுக தோல்வியைதான் அடைந்தது எனவும் டிடிவி.தினகரன் குறிப்பிட்டு பேசினார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…