திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் பூக்க துவங்கிய பட்டாடி என்ற ஆப்ரிக்கன் துலிப் மலர்கள் தற்போது மரம் முழுவதும் பூத்து குலுங்க பார்ப்பவர்களின் கண்ணை சிலிர்க்க வைக்கிறது.
ஆங்கிலேயர்களால் அலங்காரம் மற்றும் அழகிற்காக நடப்பட்ட இந்த மரங்களின் பூக்களில் தேனை குடிக்க வரும் தேனீக்களை கொல்லுமாம். எனவே, இந்த மரங்கள் இயற்கைக்கு உகந்தது அல்ல என்றும், மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் என்பதால் இதுபோன்ற மரங்களை அப்புறப்படுத்த கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…