தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல்.இவர் தமிழில் தமிழில் “தலைவன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன் பின் நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு நடித்துள்ளார்.இப்படம் காமெடி , காதல் கலந்த கதையில் உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நிகிஷா படேல் ஒரு பதிவை வெளியிடுள்ளார் .அதில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு அறுவை சிகிச்சையைப் பெற்றிருந்தேன்.
எழில் இயக்கத்தில்உருவாகியுள்ள படத்தில் எனது பாக படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டான்.இந்நிலையில் குணமாகி வீடு திரும்பியதும். அடுத்த படத்தில் கவனம் செலுத்துவேன் என பதிவிட்டுள்ளார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…