பத்திரிகையாளர்களிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
லால் சலாம் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். இன்று படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை விமான நிலையம் திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, ‘லால் சலாம்’ மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் படம் வெற்றிபெறுள்ளது.
‘லால் சலாம்’ மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் படம் வெற்றிபெறுள்ளது. ‘வேட்டையன்’ படம் 80% முடிவடைந்துள்ளது அடுத்ததாக லோகேஷ்கனகராஜ் திரைப்படத்தில் நடிக்கிறேன். தலைவர் 171 படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கூறினார்.’
பாலிவுட் பக்கம் ரொம்ப விமர்சனம்! வேதனையில் உண்மையை உளறிய மிருணால் தாக்கூர்!
மேலும் அவரிடம் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம், மன்னித்துவிடுங்கள் அரசியல் பற்றி நான் பேச வரவில்லை என கூறிவிட்டு சென்றார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…