திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வங்கியில் இன்று பட்டப்பகலில் ஒரு இளைஞர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலையில் ஓர் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. அதே மாவட்டம், பூச்சிநாயக்கன் பட்டியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இன்று காலை மிளகாய் ஸ்ப்ரே உட்பட சில ஆயுதங்களோடு வந்துள்ளார்.
வந்து 3 ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது வங்கியில் இருந்த மற்ற ஒரு ஊழியர் வெளியில் வந்து சத்தம் போட்டு, பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர்.
அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட இளைஞரை திண்டுக்கல் மேற்கை காவல் நிலைய காவல்துறையினர் லாவகமாக பிடித்து கைது செய்தனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…