பெங்களுருவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு 33 வயது கர்பிணிப்பெண் உயிரிழந்துள்ளார்.
பெங்களுருவில் ப்ரீத்தி என்ற 33 வயது கர்ப்பிணிப்பெண், கணவன் இல்லாத சமயம் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். கடந்த டிச-10 ஆம் தேதி மருத்துவ பரிசோதனையின்போது கருத்தரித்திருப்பதை அறிந்த தம்பதிகள், ஏற்கனவே 11 மாத ஆண்குழந்தையை வளர்த்து வருகின்றனர்.
முதல் குழந்தை ஏற்கனவே கைக்குழந்தையாக இருப்பதால், இரண்டாவது கரு உண்டாகியிருப்பது பிடிக்காத ப்ரீத்தி, கணவனிடம் கருவை கலைக்கலாம் என்று கூறியிருக்கிறார், ஆனால் கணவனோ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கணவன் இல்லாத சமயம் பார்த்து ப்ரீத்தி, கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் ப்ரீத்தி துடித்துள்ளார், இதனால் அவரது கணவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், ஆனால் மருத்துவர்கள், ப்ரீத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.
ப்ரீத்தியின் சகோதரர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு இறந்துள்ளார் என்று காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார், போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…