நேர்கொண்ட பார்வை கட்டாயம் புரட்சியை ஏற்படுத்தும் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

நடிகை நயன்தாராவை சமீபத்தில் நடந்த  ஒரு விழாவில் ராதாரவி தவறாக பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார்.இதற்கு பலரும்  கண்டனம் தெரிவித்தார்கள்.ஆனால் அவர் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பேசினார்.இது குறித்து “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்த  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசியுள்ளார்.

ராதாரவி பேசிய வார்த்தைகள் தவறு என்பதை அவர் இன்னும் உணரவில்லை. ஒரு படத்தை பார்த்து அவர் திருந்தி விட போவதில்லை.  “நேர்கொண்ட பார்வை” படம் பெண்களை கேலியாக பேசுபவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படம் நிச்சயமாக ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment