பெங்களூரு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

பெங்களூரு மருத்துவமனை வார்டு அறைக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரைச் சேர்ந்த சுங்கடகட்டே வயது 61 அஞ்சனா நகரில் வசிப்பவர்.இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சினையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் நோயிலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.ஆனால் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரிவில்லை  மனச்சோர்வின் எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றும் போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெங்களூரு மேற்கு பிரிவு டாக்டர் சஞ்சீவ் எம் பாட்டீல், “இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Dinasuvadu desk

Recent Posts

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…

2 mins ago

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…

17 mins ago

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

1 hour ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

2 hours ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

2 hours ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

2 hours ago