ஏய் பொண்டாட்டி…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினேகாவுக்கு பிரசன்னா எழுதிய காதல் குறிப்பு…

தமிழ் திரையுலகில் முக்கிய ஜோடிகளாக பார்க்கப்படும் சினேகா-பிரசன்னா ஆகிய இருவரும், ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பின்னர் இரு காதலிக்க தொடங்கினர். இருவரின் குடும்பத்தினரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு, இப்பொது அவர்களுக்கு  விஹான் மகனும் ஆதியன்தா மகளும் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

தற்போது, சினேகா மற்றும் பிரசன்னாவுக்கும் திருமணமாகி 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. மேலும், அந்நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இருவரின் காதல் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

அந்த வகையில், இப்போது தங்கள் 11வது திருமண நாளை கொண்டாடிய இந்த ஜோடி, கடந்த சில மாதங்களாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு பிரசன்னா தற்போது முற்று புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில உணர்ச்சியான குறிப்பை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

அதில், ஏய் போண்டாட்டி…. ‘இந்த சிறப்பு நாளில், நான் சொல்ல விரும்புகிறேன், வாழ்க்கையின் திருப்பங்கள் மற்றும் திருப்பங்களில் உங்கள் கையைப் பிடித்துக் கொள்வது, நாம் என்ன செய்தாலும் நான் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று பிரசன்னா சினேகாவுக்கு ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை எழுதியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

நான் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டேன், அது உண்மைதான், ஆனால் என் பக்கத்தில் உன்னுடன், என்னால் எதுவும் செய்ய முடியாது, உங்கள் அன்பு இருட்டில் என்னை வழிநடத்தும் ஒரு வெளிச்சம், உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என் துணையாக, என் தீப்பொறி என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.