டெல்லியில் இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன.
டெல்லியில் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி கிட்டத்தட்ட 848 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் இரண்டு கோடவுன்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பயன்படுத்தப்பட்ட கை கையுறைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ததில் ஈடுபட்டனர்.
பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் ஸ்கிராப் டீலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கழுவி புதிய பாக்கெட்டுகளில் அடைத்து பயன்படுத்தப்படாதவையாக விற்று லாபம் பார்த்து வர்ந்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அருண் ஸ்ரீனிவாசன் (36), மணீஷ் குமார் (30), மற்றும் தினேஷ் குமார் ராஜ்புத் (28) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன. மேலும் இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…