டிக் டாக் செயலியானது தேச விரோத செயலுக்காக பயன்படுத்தும் மையமாக செயல்படுகிறது என பிரதமரிடம் ஸ்வதேகி ஜக்ரான் மஞ்சு என்ற அமைப்பு புகார் செய்திருந்தது. இந்த ஆர்எஸ்எஸ்-இன் ஓர் அமைப்பாகும்.
இது தொடர்பாக இந்திய பயனர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரிவிக்க கூடாது, பொய் செய்திகள் பரப்பக்கூடாது அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என 24 கேள்விகளை மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்திடம் கேட்டது.
இதனை தொடர்ந்து தேச விரோத செயல், விதிமீறல் என காரணம் கூறி சுமார் 60 லட்சம் டிக் டாக் விடியோக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய டிக் டாக் நிறுவன இயக்குனர் சச்சின் சர்மா, ‘ பயனர்களின் திறமையை மேம்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். பயனர்களின் பாதுகாப்பு, நேர்மைக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு உள்ளடக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம்.’ என கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…