10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண்.
தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 வயது பெண் செய்துள்ள செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஏனென்றால், இந்த பெண் 10 முறை இதுவரை திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.
விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வதும், பின் மனக்கசப்பு ஏற்பட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுவரை, 8 வதாக திருமணம் செய்த ஒருவருடன் மட்டும் 7 வருடம் வாழ்ந்துள்ளாராம். மற்றவர்களுடன் எல்லாம் 2 அல்லது 3 வருடம் தான் வாழ்ந்தாராம். இதுகுறித்து, அவரிடம் கேட்கையில், தனக்கு இதனால் வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தாலும் பல நேரங்களில் சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், இன்னும் எனக்கான ஏற்ற துணையை கண்டறியும் வரை எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்ய தயார் என கூறியுள்ளாராம்.
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…