கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சார்ந்தவர் ஜெப செல்வின் (27) இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.ஜெப செல்வின் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் கன்னியாகுமாரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில் ஜெப செல்வின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நம்பி ஜெப செல்வினுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…