மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 4 பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு இடி மின்னல் ஏற்பட்டுள்ளது.
இந்த இடி மின்னல் காரணமாக ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன், 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுரேகா, பிபரியா, சவ்முகா மற்றும் சிம்ரா குர்த் ஆகிய கிராமங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை குறிப்பிட்டுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…