சென்னையில் வாடிக்கையாளர்களின் ஆதாரத்தை வைத்து கடத்தல் கும்பலுக்கு சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது.
சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பரை கடத்தி சென்று இரண்டு கோடி ஹவாலா பணத்தை கொள்ளை அடித்ததாக அண்மையில் தவ்பீக், உமாமகேசுவரனார் மற்றும் ஆல்பர்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த மோனிஷா என்பவரின் பெயரில் அந்த செல்போன் நம்பர் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கே தெரியாமல் அவரின் ஆதார் நகலை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
புது வண்ணாரப்பேட்டையில் வசிக்கக்கூடிய அர்ஜுன் என்பவர் தனது மொபைல் கடையில் சிம் கார்டு வாங்க வந்த மோனிஷாவின் ஆதார் அட்டை நகல் எடுத்து அதன் மூலம் 10 சிம் கார்டுகளை உருவாக்கியுள்ளார். பின் அதை ஒரு கும்பல் வாங்கி கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சிம்கார்டு 3500 ரூபாய் வரை விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…