Categories: Uncategory

துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் செயல்படும் கரி அரைக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு…!

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு  சார்பில்   கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது..            
துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு இந்திரா நகரின் தெற்கு பகுதியில் சிரட்டை கரியை அரைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்தக்  கரியை அரைப்பதால் அந்த பகுதி  முழுவதும் தூசியாக பரவி  அவை வீட்டிலும் துாசி படிந்து அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்குகிறது.ஆதலால்  குழந்தைகளும் முதியவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல வித நோய்கள் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள்.ஆகவே அந்த கரி அரைக்கும் நிறுவனத்தை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையில் கூறி உள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் ராஜா தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாவட்ட செயலாளர் முத்து முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் G.முத்துகிருஷ்ணன்,மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூமயில்,இந்திய மாணவர் சங்கத்தின்மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 48வது வார்டு செயலாளர் காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Castro Murugan
Tags: #Thoothukudi

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

55 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago