மத்திய பாதுக்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எல்லைப்பகுதகளை இணைக்கின்ற 44 பாலங்களை இன்று திறந்து வைக்க உள்ளார்.
எல்லைப்பகுதி சாலை இணைப்புக்குரிய அமைப்பாக கருதப்படும் BROகட்டமைத்துள்ள 44 புதிய பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று நாட்டு அர்ப்பணிக்க உள்ளார்.
அவ்வாறு கட்டப்பட்ட பாலமானது அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட, இமாச்சலப்பிரதேசம்,சிக்கிம்,பஞ்சாப் மேற்கண்ட 5 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர்,லடாக் ஆகிவைகளையும் இணைக்கின்ற வைகையில் இந்த 44
பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கட்டப்பட்டுள்ள இச்சாலை வழி இந்திய ராணுவம் எல்லைக்கு ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் உடனுக்குடன் வெகுவிரைவாக அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…