ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்லா கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை கும்பலா கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த பழங்குடி மக்கள் வசித்த வீடுகளுக்கு சென்று அவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்தனர்.
இந்த சம்பவத்தில் பாக்னி தேவி ,பிரிதேவி ,சூனா ஓரான் ,சாப்பா பகத் ஆகியோர் உயிர் இழந்தனர்.மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் ,மாந்திரீக செயல்ககளால் சிலர் பாதிக்கபட்டதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.12 பேரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.அதில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிர் இழந்து உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…