புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை தோற்கடித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
நேற்று நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 12-12 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. ஆனால் பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இருந்து அபாரமாக ஆடிய அரியாணா அணி, இறுதியில் 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின்மூலம் இந்த சீசனில் 8-வது வெற்றியைப் பெற்றுள்ள அரியாணா அணி ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்கிறது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…