கேரளாவில் தெரு நாயால் 25 வயது இளைஞர் உயிரிழப்பு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் தெருநாய் சென்று கொண்டிருந்த பைக்கில் மோதிய விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது பைக்கின் முன் ஒரு வாகனம் முன் நாய்  பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டது.இதில், பைக்கில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் காயம் ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்தும் அவர் உயிர் பிழைக்கவில்லை.கடந்த சில நாட்களாக கேரளாவில் நாய்களினால் அதிகப்படியான பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment