பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 2 பீர் நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விதிகளை மீறி மதுபான நிறுவனங்கள் இணைந்து பீர் விலையை நிர்ணயிப்பது குறித்து புகார் எழுந்துள்ளது.
இதன் பின்னர் இந்த முறைகேடு குறித்து தாமாக முன் வந்து 2017 ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது. இது குறித்து இந்திய வணிக போட்டி ஆணையம் கடந்த 4 ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஆகிய நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய 231 பக்க உத்தரவில் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்திற்கு ரூ.752 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.121 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் விலை நிர்ணய முறைகேட்டில் இந்தியாவில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் புதுச்சேரியில் உள்ள நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…