சீனாவில் யானைகள் புலம் பெயருவதற்கு எதுவாக 1,50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தில் சுற்றித் திரியக் கூடிய 14 ஆசிய காட்டு யானைகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு யுவான்ஜியாங் ஆற்றங்கரையை கடந்து சென்றது. இந்த யானைகள் நகர்ந்து செல்வதற்கு ஏதுவாக 1,50,000 குடியிருப்பாளர்களை வெளியேற்றி உள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த 14 காட்டு யானைகளையும் கண்காணிக்கும் வகையில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏராளமான வாகனங்கள் மற்றும் ட்ரோன்களும் இதற்காக அனுப்பப்பட்டு உள்ளது எனவும் புலம்பெயர்ந்த யானைகளை கண்காணிக்கும் தலைமையகத்தின் தலைவர் வான் யோங் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த யானைகள் இடம் பெயர்ந்த பொழுது இவைகளுக்கு சுமார் 180 டன் உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…