ஷிரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலகலம்..!குவிந்த பக்தர்.. நிறைவான தரிசனம்

  • சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
  • காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள  சமயபுரம் அருகே கட்டப்பட்டு உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக வடமாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலை போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன்ர் சுமா 20 ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 கோடி  மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.கட்டிடப்பணிகள் நிறைவடைந்த நிலையில்  கும்பாபிஷேக விழா கடந்த 17 ம் தேதி தொடங்கியது.அவ்வாறே 1,008 குடங்களால் காவிரி ஆற்றில் இருந்து  எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.நேற்று  காலை அனைத்து கோபுரங்களுக்கும் இப்புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான சாய்பாபா பக்தர்கள் மற்றும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,மக்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர்.

kavitha

Recent Posts

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

2 mins ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

7 mins ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

23 mins ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

42 mins ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

53 mins ago

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

1 hour ago