காஞ்சிபுரத்தில் இருந்து திருடி கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் சிலை உள்ளிட்ட தொன்மைவாய்ந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வர ஆஸ்திரேலிய தூதருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வர சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் மூலம் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து சிதிலம் அடைந்து விட்டதாகக் கூறி, திருடிக் கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…