மழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுமுறை விடுவதில் கட்டுப்பாடுகள் விதித்து இன்று பள்ளி கல்வி இயக்குனர் பிரதீப் யாதவ் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மழை காலங்களில் மழை பெய்யும் என்று அறிவிப்பு என்று வெளியானதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை உத்தரவை அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பார்.இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனர் பிரதீப் யாதவ் இன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய சுற்றைக்கையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பதித்தல் மட்டுமே இனி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இனிமேல் மழை-யானது எந்த பகுதியில் பெய்கின்றதோ அந்த பகுதிக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும்.வருவாய் வாரியாக விடுமுறை விட வேண்டுமென்று அவசியமில்லை.அதே போல விடுமுறை விட்டதற்கு மாற்று வேலை நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.விடுமுறைக்கு மாற்று எந்தநாள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
dinasuvadu.com
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…