பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய நாட்டின் உயரிய விருதான செயின்ட் ஆன்ட்ரூ விருது வழங்கப்படுவதாக, அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த 17ஆம் நூற்றாண்டில், ஒருங்கிணைந்த ரஷ்யவாக இருந்தபோது, அந்நாட்டின் உயரிய விருதான, செயின்ட் ஆன்ட்ரூஸ் விருது ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை, மேலும் வலுப்படுத்துவதற்கு பாடுபட்டமைக்காக, தங்கள் நாட்டின் உயரிய விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவதாக டெல்லியிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…