நீரிலும் நிலத்திலும் இயங்கும் சீனாவின் தாக்குதல் கப்பலின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள தாக்குதல் கப்பலின் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சீன கடற்படையின் முதல் 075 எனும் வகை கொண்ட தாக்குதல் கப்பல் தற்போது முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது.
வலுவான திறனைக் கொண்ட இந்த கப்பல் பல்வேறு வகையான கடற்படை பணிகளை மேற்கொள்ளும் என்று தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…