தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனவும் , ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவருமான நயன்தாரா, நேற்று முன் தினம் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் தனது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து வெளிநாட்டில் கொண்டாடினார்.
இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அதில் சிங்கப்பூரில் இருக்கும் நயன்தாரா ரசிகர் ஒருவர்சிங்கப்பூரில் உள்ள மஹா மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு நயன்தாராவிற்க்காக அரச்சனை செய்துள்ளார்.
அந்த அர்ச்சனை சீட்டில் நயன்தாராகுரியன் என பெயரிடப்பட்டுள்ளது. அதில், நயன்தாராவின் நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த அர்ச்சனை சீட்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…