தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறுஅரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் கூறியுள்ளதாவது,நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் திருவாரூர் தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மண்ணு அளித்துள்ளன என அவர் தெரிவித்தார். நிவாரணப் பணி நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் என்பது உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமவளவன் கூறியுள்ளார்.இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் திமுக தோழமை கட்சியான, இந்த கட்சியும் அதே கருத்தை கூறியிருப்பதாக கருதுகின்றனர்.
DINASUVADU.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…