பல்வேறு போராட்டம் நடந்து வரும் நிலையிலும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.. உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு…

நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே இந்த சட்டம் … Read more

நேற்று துப்பரவு பணியாளராக இருந்தவர் இன்று அந்த ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவரான ருசீகர சம்பவம்..

நேற்று துப்புரவு பணியாளர் இன்று ஊராட்சி மன்ற தலைவர். மனம் மகிழவைக்கும் மகத்தான சம்பவம். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா  கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில்  அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி.  சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை … Read more

முன்னாள் பிரதமர் குறித்த இந்நாள் பிரதமரின் கருத்துக்கு டெல்லி பல்கலை பேராசிரியர்கள் கடும் கண்டனம் …!!! கூட்டாக கடிதம் …!!!

நமது நாட்டின் முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து தற்போதைய  பாரத பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 200 பேராசிரியர்கள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் அதிக மக்களவை தொகுதியுள்ள மாநிலம் உத்திரபிரதேசம்.இந்த  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்  7 கட்டங்களாக தேர்தல்  நடைபெறுகிறது.இதில்  காங்கிரஸ் மூத்த தலைவர் சேனியா காந்தி மற்றும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்  உத்தரபிரதேசம் … Read more

திமிருபிடித்த சீனாவை தீர்த்துகட்ட திட்டத்துடன் தீவிரம் காட்டும் இந்தியா..!!! எல்லையில் தொல்லை கொடுத்தால் தொலைத்து கட்டுவோம்…!!!

நம் அண்டை நாடான சீன பல்வேறு இடையூறுகளை இந்தியாவிற்க்கு ஏற்படுத்தி வருகிறது.இந்தியா-சீனா போரின் போது இந்தியா அடைந்த படுதோல்வியின் நினைவுகளை யாரும் அவ்வளாவு எளிதில் மறக்க முடியாது.அந்த போரின் விளைவாக  இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியான அகாய்ச்சீனை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது போக அருணாசல பிரதேசம் எனக்குத்தான் சொந்தம் என்று கொக்கரித்துக்கொண்டு இருக்கிறது.இது போக டோக்லாங் பிரச்சனையை கிளப்பி வருகிறது.எனவே சீனாவின் கொட்டத்தை அடக்க சீன எல்லையில் இந்தியா 44 முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை அமைக்க திட்டத்தை  … Read more

இந்திய மக்களின் பண்பாட்டை பாதாளத்திற்க்கு தள்ளிய இடது சாரிகள்…!!! சபரிமலை விவகாரம் குறித்து பிரதமர் கடும் தாக்கு…!!!!

பாரத பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று மாலை சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாரத பிரதமர் மோடி பேசியதாவது,கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை வரலாற்றில் மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மிகவும் … Read more

திருவாரூர் இடைதேர்தல் அரசியல் தலைவர்கள் கருத்து…!!! திமுக தோழமை கட்சியும் அதே கருத்து…!!! நடக்குமா? திருவாரூர் தேர்தல்…!!!!

தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறுஅரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் கூறியுள்ளதாவது,நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் திருவாரூர் தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என திருமாவளவன் கூறியுள்ளார். திமுக, அதிமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மண்ணு அளித்துள்ளன என அவர் தெரிவித்தார். நிவாரணப் பணி நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் என்பது உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more

மோடியை புகழாமல் மேற்குவங்க லேடியை புகழ்ந்த பாஜக தலைவர்…!!!! அதிர்ச்சியில் பாஜக வட்டாரங்கள்….!!!!

மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமானால்  அது மம்தா பானர்ஜி மட்டுமே’ என மேற்குவங்க பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நிறைய மோதல்கள் இருந்து வருகிறது. முன்னதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பேரணை நடத்த மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.டிஹனால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசியிருப்பது தேசிய அளவில் பாஜகவினர் மத்தியில் … Read more

அரசு அதிகாரிகளால் ஆறாயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்க்கு ஆப்பு…!!! அரசியல்வாதியா?…!!! அரசு அதிகாரியா?…!!! பொதுமக்கள் பரிதவிப்பு…!!!

கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள சீர்மிகு திட்டங்களுள் ஒன்றான , ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்ட நதிகள் சீரமைப்பு கழகம் உயர் அதிகாரிகளின்  மெத்தனத்தாலும், கவனக்குறைவலும்,தங்களுக்குள் நடக்கும் அதிகர போட்டியாலும், வேலையால் முடங்கி போய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் … Read more

தேர்தலுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை…!!!! அதிமுக எம்பி அதிரடி பேட்டி…!!!!

தற்போது இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முண்ணேற்றக்கழகத்தின் சார்பாக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் இதுகுறித்து அதிமுக எம்பியும்,மக்களவை துனைசபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது,  வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 10-ம் தேதி அஇஅதிமுக வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தேர்தலை நடத்துவதும், ஒத்திவைப்பதும் … Read more

தனியார் பள்ளி ஆசிரியர்களை விட…….. அரசு பள்ளி …..ஆசிரியர்களே மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்………அமைச்சர் தாக்கு…!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு பகுதியில் சுமார் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தரம் வாய்ந்தவர் என்றும் கூறினார்.   இதில் பங்கேற்று பேசிய அவர் தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தகுதிதேர்வுகளில் பங்கேற்று … Read more