தமிழகத்தில் நடைபெற்றுள்ள சிலை கடத்தலில் பாஜக  தலைவர்களுக்கும் தொடர்பு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் நடைபெற்றுள்ள சிலை கடத்தலில் பாஜக  தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

சமீப காலமாக கோவிலில் சிலைகள் காணமல் போவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment