நடிகை ஸ்ரீரெட்டியை பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கவுள்ளார்.
படவாய்ப்புக்காக அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக ஸ்ரீரெட்டி கூறினாலும் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு இப்போது சர்ச்சை ஏற்படுத்துவதாக பலரும் குறை கூறினார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி பற்றி பேசியுள்ள பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் .” தவறு செய்துவிட்டு அதை இப்படி வெளிப்படையாக கூறுவது சரியல்ல ” என கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…