கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை கணக்கில் வராத 152 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் இது இரண்டாம் இடம் பிடித்த மிகப்பெரிய பறிமுதலாகும். கடந்த 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது சுமார் 193 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகாரிகள் 131 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றினர். இந்த தொகையை மிஞ்சும் அளவுக்கு இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் கடந்த சில நாட்களில் 152 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும் தங்கமும் சிக்கியுள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் அரசியல் கட்சிகள் பணத்தை வாரியிறைப்பதால் மேலும் பல கோடி ரூபாய் சிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…