துபாயின் எமிரெட்ஸ் விமான நிறுவனம்,விலைமதிப்பு மிக்க பயணிகள் விமானமாகக் கருதப்படும் A-380 ரக விமானங்களை இயக்கும் இந்திய பைலட்டுகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
தங்களிடம் 133 இந்திய விமானிகள் இருப்பதாகவும், திறன்வாய்ந்த இந்திய விமானிகள் 57 பேர் தங்களின் தலா 2 ஆயிரத்து 910 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக ஏ-380 ரக விமானங்களை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களில் கேப்டன்களுக்கு சுமார் பத்தரை லட்சம் ரூபாயும், விமானிகளுக்கு சுமார் 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் சம்பளம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான நிறுவனங்களிடம் ஏ-380 எனும் உயர் ரக விமானங்கள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், விலை மதிப்பு மிக்க பயணிகள் விமானத்தை இயக்குவதில் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…