துளசி செடி மூலிகை வகைகளில் ஒன்று. இது இன்றைய காலகட்டத்தில் சில வீடுகளில் மட்டுமே காண முடிகிறது. இந்த தலைமுறையினர் இதுபோன்ற மூலிகை செடிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே இவை வீடுகளில் வளர்க்கபடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது வருகின்ற நோய்களுக்கு ஆங்கில மருத்துவதியே நாடுகின்றனர் . மூலிகை மருத்துவ முறையை சிலர் மட்டுமே நாடுகின்றனர்.
துளசி செடி உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் சிறந்தது . துளசி மூலிகையில் ஓரியாண்டின் மற்றும் விசேயின் பாலிபினாலிக் பிளவனாயிடுகள் உள்ளது.
துளசி இல்லை உடல் நலம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கின்றது. இந்த மூலிகை மிக குறைந்த கொழுப்பு சத்துக்கள் மற்றும் கலோரி வகைகளை கொண்டுள்ளது . இதில் பல ஊட்டச்சத்துக்களான தாதுக்கள் மற்றும் சுகாதாரத்துக்கு தேவையான வைட்டமின்களும் உள்ளது. துளசி விதை காய்ச்சல் மற்றும் குளிர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கின்றது . துளசி இருமல் தொல்லையை போக்குவதில் மிக சிறந்த மூலிகை ஆகும். பொதுவாக துளசி இருமலுக்கும், குழந்தைகளின் சளி தொல்லையை போக்குவதற்கும் சிறந்தது.
துளசி விதையின் மருத்துவ நன்மைகள் :
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…