தனி மனிதனுக்கு ஆதார் கட்டாயம் என்று மக்களை அடிப்படைகளை ஆதாருடன் இணைத்தது மத்திட அரசு.எதற்கு எடுத்தாலும் ஆதார் என்று ஒரு சமயத்தில் ழுழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது ஆதார் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாட்டு குடிமக்களே தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பை வழங்க மத்திய அரசு சட்டத்திருத்தத்தில் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆதார் அனைத்திலும் இணைக்கப்பட்ட நிலையிலும் ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள் தங்கள் அடையாள ஆவணமாக பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது உத்தரவிட்ட நிலையிலும் பான்-ஆதார் இணைப்பு சட்டத்தை உறுதிப்படுத்தி செயல்படுத்தியது.மேலும் இந்திய திருநாட்டில் 18 வயது பூர்த்தி அடைந்த ஒருஅ நபர்க்கு ஆதார் வேண்டுமா? வேண்டாமா என முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மற்றும் ஆதார் எண், பயோ மெட்ரிக் தகவல் உள்ளிட்ட அனைத்தும் திரும்பப் பெற்று கொள்ளும் வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த கூடிய வகையில் சட்டத் திருத்தம் அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…