கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட போலி பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் கருப்பினத்தவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டில் பேஸ்புக்கில் Black lives matter என்ற பக்கம் உருவாக்கப்பட்டது. 7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில் பலவிதமான பொருட்களும் சந்தைப்படுத்தப்படுவதால், வர்த்த மதிப்பும் ஒரு லட்சம் டாலராக இருந்தது.
இந்த பேஸ்புக் பக்கம் குறித்து, ஆங்கிலச் செய்தி சேனல் நடத்திய புலனாய்வில், மேக்கே ((Mackay)) என்ற வெள்ளையின இளைஞர், தன்னை கருப்பினத்தவர் எனக்கூறிக் கொண்டு மோசடியாக நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குழுவில் இருந்த பலர் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளித்ததால், Black lives matter பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…