கோயில் வழிபாட்டில் ஆண்-பெண் சமத்துவம் தேவையில்லை எனவும், அவ்வாறு கூறும் கேரள அரசை கவிழ்க்க வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலையில் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியதில்லை என தெரிவித்த அமித்ஷா, நீதிமன்றங்கள் சாத்தியமற்ற தீர்ப்புகளை அளிக்கக் கூடாது எனவும் கூறினார்.
ஐயப்ப பக்தர்களை அரசு ஒடுக்கி வருவதாக கூறிய அவர், சபரிமலையில் வன்முறை நடத்திய ஆயிரக்கணக்கான நபர்களை கைது செய்தது எதற்காக எனவும் கேள்வி எழுப்பினார்.பெண்களுக்கும் ஆண்களைப்போல் கோயிலில் வழிபட உரிமை வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்சின் முந்தைய நிலைப்பாடு. அதன்படி சபரிமலை தீர்ப்பை வரவேற்கவும் செய்தது ஆர்எஸ்எஸ். வகுப்புவாத அடிப்படையில் அரசியல் ஆதாயம் பெறவே ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் தங்களது நிலைபாடுகளை பின்னர் மாற்றிக் கொண்டன. இந்த பின்னணியில் பகிரங்க மிரட்டலுடன் வட இந்திய மாதிரி பிரச்சாரத்துடன் அமித்ஷா சனியன்று கேரளம் வந்துள்ளார்.
dinasuvadu.com
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…