யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று யாரடி நீ மோகினி.இதில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.கடந்த நவம்பர் மாதம் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சைத்ரா தனது கணவருடன் சேர்ந்து தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை சந்தித்துள்ளனர் . அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…