பெலாரஸ் அரசை கண்டித்து அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெலாரஸில் கடந்த 9ம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் 6வது முறையாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்ந நிலையில் அலெக்சாண்டர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக கூறி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் கடந்த சில வாரங்களாக அலெக்சாண்டரை அதிபர் பதவியில் இருந்து விலக கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் ஊடகங்களில் பெலாரஸில் பெண்கள் நடத்தும் போராட்டங்களை குறித்து தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் பெலாரஸ் அரசு பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தற்போது தலைநகரில் பெண்கள் பலூன்கள், பூக்கள் மற்றும் கொடிகளுடன் பெலாரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அணி வகுப்பு நடத்தியுள்ளனர்
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…