ஊரடங்கு விதிகளை மீறி கார் ஓட்டிய எம்.எல்.ஏ அவர்களின் மகனை மடக்கி பிடித்து விசாரித்த குஜராத் பெண் காவலர் இடம் மாற்றப்பட்டுள்ளார்.
குஜராத்தில் இல்ல வராச்சா சாலையில் எம்.எல்.ஏவும், சுகாதாரத் துறை அமைச்சருமான குமார் கானானி அவர்களின் மகன் பிரகாஷ் கானானி அவர்கள் கடந்த புதன்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரடங்கு விதிகளை மீறி காரில் மணிக்கணக்கில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான சுனிதா யாதவ் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி உள்ளார். அப்பொழுது பிரகாஷ் கானானி அவரது தந்தையான எம்எல்ஏ வை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நடந்த விவரங்களைக் கூறி சம்பவ இடத்திற்கு அவரை வரவழைத்துள்ளார்.
பின் அங்கு வந்த அவரது தந்தை பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பதிலளித்த அந்த பெண் காவலர் நான் உங்களுக்கு அடிமை இல்லை எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுனிதா யாதவ் காவல் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபாகரனும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்திற்குப் பிறகு பெண் காவலர் சுனிதா உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து இன்னும் பணிக்கும் திரும்பவில்லை எந்த தகவலும் இல்லை என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தன் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த சம்பவம் தொடர்பான வீடியோ,
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…