போட்டிநிறுவனங்களுக்கு மறைமுகமாக வேலைப்பார்த்து வந்த 300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள மிக பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்று விப்ரோ. இது மூன்லைட்டிங் குறித்து கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மூன்லைட்டிங் எனப்படும் மற்ற போட்டிநிறுவனங்களுக்கு ரகசியமாக பணிபுரிந்து வந்த பல 300 ஊழியர்களையோ பணி நீக்கம் செய்து ஷாக் கொடுத்துள்ளது.
இது குறித்து விப்ரோ நிவாக தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, முன்னதாகவே எச்சரித்து வந்த நிலையில், இதனை யாரும் ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளாததால் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக” டிவீட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…