ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று கோவையில் கார் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருது தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘கோவை கார் வெடிப்பு நிகழ்வில் மத்திய உளவு துறை தரும் தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அவருக்கு ஒரு Copy போடப்பட்டதா? உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அனுப்பும் தகவல் கசிகிறதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? சட்டம் ஒழுங்கை இவர்கள் கையில் எடுக்க போகிறார்களா? இவர்கள் நடுநிலையானவர்கள் அல்ல; உண்மையை கண்டறிவது என்பது ஒரு கட்சி, ஒரு சார்பு உடையவர்கள் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…