Arrest [File Image]
சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உபா (UAPA ACT) சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்த அனோவர் எனும் தீவிரவாதியை இன்று சென்னை கோயம்பேட்டில் மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அனோவர், ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், இந்த இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அனோவர், இந்திய நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடந்த 9 மதங்களான தேடி வந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹிபிபுல்லா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனோவர், சென்னை கோயம்பேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்புகளுக்கு அருகே கட்டுமான பணிகளில் ஈடுபட்ட வந்தததாக கூறப்படுகிறது. செல்போன் சிக்கனல்களை வைத்து அனோவர் இருப்பிடத்தை கண்டறிந்த மேற்கு வங்க போலீசார் இன்று காலை சென்னை கோயம்பேடு போலீசார் உதவியுடன் அனோவரை கைது செய்துள்ளது.
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…
சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…
வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு…
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…
சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக…
தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக…