தல அஜித் நடித்த ‘விஸ்வாசம் ‘ இந்த படத்தை வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் தல அஜித்தை பொங்கலுக்கு திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பைனான்சியர் உமாபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் பதில் அளித்தது.பைனான்சியர் உமாபதி ரூ.78 லட்சத்தை கடனாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.அதில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், 4 நாட்களில் மீதி தொகையை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.மேலும் பிற்பகலில் இந்த பிரச்சனையின் முடிவுகள் தெரியும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…