இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி ஒளிபரப்பவில்லை என கூறி விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சென்னை விமானத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ நிபந்தனை ஏற்றால்தான் பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது. முதல்வரின் ஆலோசனை பேரில் “பிகில்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் விஜய் , அஜித் , ரஜினி என எந்த ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக்கோளாறில் தான் இப்படி செய்கிறார்கள் எனக் கூறினார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…