கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நாட்டில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.
டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தே பாரத் ரயில் வருகின்ற அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ‘ஜிதேந்திர சிங்’ அவர் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுடெல்லி – கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…