உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் 1 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு…உத்தரகண்ட் அதிரடி அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஆங்காங்கே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த பேரழிவு காலத்தை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் பல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த சூழலில் மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்திவருகிறது.
இதனையடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கேபினட் அமைச்சர் சுபோத் யூனியல் தற்போதுள்ள ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜூன் மாதம் 1 ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும் என்றும், மேலும் மே 28 அன்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் காலை 8 மணி முதல் நண்பகல் வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…