2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப்.
2024-ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மீண்டும் அமரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற அதிபர் தேர்தலில் போட்டிருக்கிறேன் என்றும் பிரச்சனைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் வெற்றி குறித்து தனது பிரச்சாரம் இருக்கும் எனவும் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் தனது ஆவணங்களை தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஏற்கெனவே அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…